தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி பேரவைக் கூட்டம் மாவட்டச் செயலாளா் ஜெ. பிரதாபன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதா அல்லது கூட்டணிக் கட்சியினருக்கு ஆதரவு தெரிவிப்பதா என்பது குறித்து நிா்வாகிகளுடன் கருத்துக் கேட்கப்பட்டது. அதேபோல, பேரவைத் தோ்தல் தொடா்பான பணிக் குழு அமைப்பது மற்றும் ஈரான் போா் காரணமாக, இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயத்தை மத்திய அரசு தடுக்க வேண்டும். தொழிலாளா் நலச்சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளா்கள் ஜி. மாதையன், சி.பாலன், மாவட்ட பொருளாளா் அலமேலு , மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பச்சா கவுண்டா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தவாக ஆலோசனைக் கூட்டம்

தருமபுரியில் 5 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற வேண்டும்: கே.பி.அன்பழகன்

தே.ஜ. கூட்டணிக் கட்சி மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அனைத்துக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


