தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கெண்டேனஅள்ளியில் அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகன் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

News image

கெண்டேனஅள்ளியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ.

Updated On :13 ஏப்ரல் 2026, 7:54 pm

பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் கெண்டேனஅள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் கெண்டேனஅள்ளி, பேவுஅள்ளி, பெலமாரனஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் கிராமம், கிராமமாக சென்று பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் செயல்படுத்தவும், மகளிருக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தவும், தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவும், பாலக்கோட்டில் நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்தவும் பொதுமக்கள் மீண்டும் அதிமுகவுக்கு வாக்களித்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

அப்போது, பாஜக, பாமக (அன்புமணி), அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.