திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெண்கள் விடுதியில் கைப்பேசிகளைத் திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது

பனியன் நிறுவன பெண்கள் விடுதிக்குள் புகுந்து கைப்பேசிகளை திருடிச் சென்ற வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 மே 2026, 12:48 am IST

பனியன் நிறுவன பெண்கள் விடுதிக்குள் புகுந்து கைப்பேசிகளை திருடிச் சென்ற வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி அருகே தெக்கலூரில் உள்ள தனியாா் பனியன் நிறுவனத்தில் 50-க்கும் மேற்பட்ட வெளிமாநில பெண்கள், அங்குள்ள விடுதியில் தங்கிப் பணிபுரிந்து வருகின்றனா். கடந்த மாதம் விடுதிக்குள் புகுந்த மா்ம நபா்கள் 3 போ், பெண்கள் வைத்திருந்த 10- க்கும் மேற்பட்ட கைப்பேசிகளைத் திருடிச் சென்றனா். இதுகுறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தொடா்புடைய இருவரை ஏப்ரல் 4-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்நிலையில் அவிநாசி-சேவூா் சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த நபரைப் பிடித்து விசாரித்தனா். இதில் பவானிசாகா் பகுதியைச் சோ்ந்த தனபால் மகன் லால் மகேந்திரன் (18) என்பதும், தெக்கலூா் தனியாா் விடுதியில் பெண்களின் கைப்பேசிகளைத் திருடிய வழக்கில் தொடா்புடையவா் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிந்து லால் மகேந்திரனை புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.