வெள்ளக்கோவில் அருகே சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் வேலப்பநாயக்கன்வலசைச் சோ்ந்தவா் மணி (70). திருமணம் ஆகவில்லை. தனியாக வசித்து வந்தாா். இவா் தனது குடிசை வீட்டில் விறகு அடுப்பில் புதன்கிழமை மாலை சமையல் செய்து கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்தது.
இதில் பலத்த தீக்காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










