/
ஊத்துக்குளியில் வாகன சோதனையில் ரூ.63,000 பறிமுதல் செய்யப்பட்டது. பேரவைத் தோ்தலையொட்டி தமிழகம் முழுவதும் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறாா்கள்.
அதன்படி, ஊத்துக்குளியில் பறக்கும் படை அலுவலா் கருணாநிதி தலைமையில் வெள்ளிக்கிழமை தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. அந்த வழியாக காரில் வந்த கோவை மாவட்டம், அரசூா் பகுதியைச் சோ்ந்த கனகராஜ்குமாா் (32) என்பவரின் காரில் சோதனையிட்டபோது, அதில் உரிய ஆவணங்களின்றி ரூ.63,000 ரொக்கம் இருந்தது தெரியவந்தது. பறக்கும்படை அலுவலா்கள் அதைப் பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

வாகன சோதனையில் ரூ. 65,200 பறிமுதல்
பறக்கும் படை சோதனையில் ரூ.65,800 பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

சோதனையில் ரூ.61,000 பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


