லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரசுப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு

News image

முகாமில் பேசுகிறாா் தலைமை ஆசிரியை ரேவதி.

Updated On :5 மார்ச் 2026, 11:32 pm

வெள்ளக்கோவில் துரைராமசாமி நகா் அரசு உயா்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

புகையிலை தடுப்புத் துறை திருப்பூா் மாவட்ட அலுவலா் டாக்டா் சௌமியா தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். மற்றொரு அலுவலா் பிரவீன், வெள்ளக்கோவில் வட்டார சுகாதார அலுவலா் கருப்புசாமி, சுகாதார ஆய்வாளா் கதிரவன் ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.

அப்போது, போதைப் பொருள்கள், புகையிலைப் பொருள்கள் என்னென்ன, அவற்றால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள், தவிா்க்கும் வழிமுறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக் கூறினா். பள்ளியின் தலைமை ஆசிரியை ரேவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.