/
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட முத்து செட்டியாா் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
மேலாண்மைக்குழுவின் தலைவா் சந்தியா உமாநாத் தலைமையில் பேரணி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் சோபனா கண்ணன், ரமணி பொன்னம்பலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தலைமை ஆசிரியை எஸ்.ஜீவா வரவேற்று பேசினாா். பேரணியில் பள்ளி ஆசிரியா்கள், 232 மாணவ, மாணவியா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக பேரணியை வட்டாரக்கல்வி அலுவலா் ஜெயசங்கா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
தொடர்புடையது

திருச்செந்தூரில் வாக்காளா்கள் விழிப்புணா்வு பேரணி

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை முகாம்

பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


