பல்நோக்கு விளையாட்டு அரங்க நவீன உடற்பயிற்சிக் கூடம்
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு பல்நோக்கு விளையாட்டு அரங்க நவீன உடற்பயிற்சிக் கூடத்தை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தாா்.










