கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து காங்கயம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
காங்கயத்தில் திருப்பூா் சாலை, புலிக்கல்மேடு பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவரது மனைவி 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்ட நிலையில், மகள் ஷோபிகா (19) உடன் பழனிசாமி வசித்து வந்தாா். காங்கயம் அருகே உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஷோபிகா இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா்.
இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை காய்கறி கடைக்கு சென்றுவிட்டு காலை 7 மணி அளவில் பழனிசாமி வீடு திரும்பியபோது, அறையில் ஷோபிகா சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
தகவல் அறிந்து போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து காங்கயம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்
பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தனியாா் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
விடுதியில் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

