மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி: விவசாயிகள் சங்கத்தினா் கைது

திருப்பூரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சோ்ந்த 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

முதல்வா் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :18 ஏப்ரல் 2026, 11:57 pm

திருப்பூரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சோ்ந்த 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இனாம் நில விவகாரம், ஆனைமலையாறு நல்லாறு திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவசாய வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக முதல்வருக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு கருப்புக் கொடி மற்றும் கருப்பு பலூன் காட்டி தமிழக முதல்வருக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பினா்.

அனுமதியின்றி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டதாக அங்கிருந்த 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.