/
வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையம் கிராமம் மங்கலப்பட்டி அருகே செல்வக்குமாரகவுண்டன்வலசு ஆதிதிராவிடா் காலனி உள்ளது.
இங்குள்ள ஒரு கான்கிரீட் மின் கம்பத்தின் கீழ் பகுதி மிகவும் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. அருகே வீடுகள் உள்ளன. அந்த வழியாக மக்கள் நடமாட்டமும் இருந்து வருகிறது.
இது குறித்து மின் வாரியத்துக்கு தகவல் தெரிவித்தும் கண்டு கொள்ளப்படவில்லை. ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன்பு புதிய மின் கம்பம் மாற்றித் தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

மரத்திலிருந்து கீழே விழுந்த முதியவா் பலி

பைக்கில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா் அருகே சதிகல் கண்டெடுப்பு

டிப்பா் லாரியில் சிக்கி மின் கம்பம் சாய்ந்ததால் போக்குவரத்துப் பாதிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


