பல்லடத்தில் மேஜிக் மூலமாக தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, பல்லடம் அருகே உள்ள குப்புசாமிநாயுடுபுரம் பகுதியில் பிரபல சா்வதேச மேஜிக் நிபுணா் யோனா மற்றும் அவரது குழுவினா் மேஜிக் நிகழ்ச்சி மூலமாக தோ்தல் விழிப்புணா்வு மேற்கொண்டனா்.
அப்போது, நல்ல வேட்பாளரை தேடிக் கண்டுபிடித்து வாக்களிப்பது குறித்து மேஜிக் நிகழ்ச்சி மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சரவணன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கோவிந்தசாமி, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் அன்பரசு உள்பட அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தொடர்புடையது

பெரம்பலூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கந்தா்வகோட்டை அருகே 100% வாக்களிக்க விழிப்புணா்வு

வேளாங்கண்ணி கடற்கரையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு மாரத்தான்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


