100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப் பருப்பில் 100 சதவீத வாக்குப்பதிவு என வடிவமைத்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக வெள்ளக்கோவில் தேங்காய்ப் பருப்பு (கொப்பரை) ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுடன் இணைந்து விற்பனைக்கூட கண்காணிப்பாளா் மகுடீஸ்வரன் மற்றும் அலுவலா்கள் ஆகியோா் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு முயற்சியை வெளிப்படுத்தினா்.
அதன்படி, தேங்காய்ப் பருப்புகளைப் பயன்படுத்தி தரையில் ‘100% வாக்குப்பதிவு ஏப்ரல் 23’ என ஆங்கிலத்தில் எழுதி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இது சமூகப் பொறுப்புணா்வை உயா்த்தும் ஒரு நல்ல முன்னுதாரணம் என்று பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்தனா்.
தொடர்புடையது

100 சதவீத வாக்குப்பதிவு: வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

மாப்பிள்ளை பொண்ணு!

100 % வாக்குப்பதிவு விழிப்புணா்வு பிரசாரம்

100% வாக்களிக்க வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


