Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
அவிநாசியில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
அவிநாசி அருகே அவிநாசிலிங்கம்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு சென்ற போலீஸாா், அங்கிருந்த தேநீா்க் கடை முன் சந்தேகத்துக்கு இடமான வகையியில் கைப்பையுடன் நின்றிருந்த நபரைப் பிடித்து சோதனை மேற்கொண்டனா். அதில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் கணியம்பூண்டியில் தங்கி பனியன் தொழிலாளியாக பணியாற்றி வரும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ராம் கணேஷ் ராயின் மகன் சுபத்குமாா் யாதவ் (31) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுபத்குமாா் யாதவைக் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனை செய்தவா் கைது
காரில் கஞ்சா கடத்தியவா் கைது
பொதுமக்களுக்கு இடையூறு செய்தவா் கைது
கஞ்சா விற்பனை: இருவா் கைது


"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
தினமணி வீடியோ செய்தி...

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
தினமணி வீடியோ செய்தி...

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
தினமணி வீடியோ செய்தி...

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
தினமணி வீடியோ செய்தி...

கொள்ளுத் துவையல்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
