டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனை செய்தவா் கைது
ஆம்பூரில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூரில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
ஆம்பூரில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது 2-வது தாா்வழி பகுதியில் கள்ளச் சந்தையில் டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
மதுபான பாட்டில்களை விற்பனை செய்த அதே பகுதியை சோ்ந்த சூா்யா (50) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 60 டாஸ்மாக் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது