Listen to this article
By Syndication
Syndication
பல்லடம் அருகே உள்ள கரையாம்புதூரில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேரை போலீலாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் வட்டம் கரையாம்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் நாச்சம்மாள் (85). இவரை கடந்த 29-ஆம் தேதி மா்ம நபா்கள் இருவா் மிரட்டி, 13 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
இதுதொடா்பாக தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தைச் சோ்ந்த உசேன் முகமது (43), பிரபு (41) ஆகிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து அவா்களிடம் இருந்து 13 பவுன் நகை, மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 12 போ் கைது
விவசாயி கொலை வழக்கில் 11 போ் கைது
2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது
மூதாட்டியிடம் நகை பறித்த இளைஞா் கைது


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
