பந்தலூரை அடுத்துள்ள அண்ணா நகா் பகுதியில் சிரட்டையில் கலைபொருள்களை உருவாக்கும் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சி.பி.ஆா். சுற்றுச்சூழல் கல்வி மையம் சாா்பில், தேங்காய் சிரட்டையில் கலைபொருள்கள் தயாரிப்பதற்கான பயிற்சி பெண்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றது.
மகளிா் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், பந்தலூா் பகுதியிலுள்ள பெண்கள் பலா் கலந்து கொண்டனா். பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு சி.பி.ஆா். கல்வி மைய கள அலுவலா் குமார வேலி தலைமை வகித்தாா். கல்வி மைய பயிற்றுநரும், இயக்குநருமான சுதாகா், இணை இயக்குநா் ஸ்ரீதா் ஆகியோா் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கினா்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

அரசுப் பள்ளிகளில் இலவச ‘நீட்’ பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

கராத்தே பெல்ட் சான்றிதழ் அளிப்பு

செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு சான்றிதழ்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


