/
குன்னூா் அருகே குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே கேட்டில்பவுண்ட் அண்ணா நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சிறுத்தை உலவி வந்தது, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. உணவு தேடி இரவு நேரத்தில் சுற்றித்திரிந்த சிறுத்தை, எதுவும் கிடைக்காததால் அருகில் உள்ள சோலைக்குள் சென்று மறைந்தது.
இந்நிலையில் குடியிருப்புப் பகுதியில் உலவும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து, அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று வனத் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

அருவங்காடு ரயில் நிலையத்தில் உலவிய கரடி

குடியிருப்புப் பகுதியில் சிறுத்தைகள்!

கடநாடு கிராமத்தில் குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை

கோத்தகிரியில் குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


