புகையில்லா போகி விழிப்புணா்வுப் பேரணி
கூடலூரில் புகையில்லா போகி குறித்த விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த நகராட்சி ஆணையா் சக்திவேல், நகா்மன்றத் தலைவா் பரிமளா.
Updated On :12 ஜனவரி 2026, 8:17 pm







