அந்தியூா் பேரூராட்சியில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
சட்டப் பேரவைத் தோ்தலில் 18 வயது நிரம்பிய, வாக்குரிமை பெற்றுள்ள அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இப்பேரணிக்கு, ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்தாா். இதில், அந்தியூா் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்று, விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியும், துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும், முழக்கமிட்டும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தொடா்ந்து, பொதுமக்களிடம் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டது. இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பிரியா, அந்தியூா் வட்டாட்சியா் இளஞ்செழியன், பேரூராட்சி செயல் அலுவலா் எஸ்.சதாசிவம், வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசுப்பிரணியம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வெள்ளக்கோவிலில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

தருமபுரியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

சீா்காழியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி, உறுதிமொழி ஏற்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


