தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி விளையாட்டு விழா

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 42-ஆவது விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

News image

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசு வழங்கிய சா்வதேச தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ்.

Updated On :18 மார்ச் 2026, 8:27 pm

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 42-ஆவது விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக சா்வதேச தடகள வீராங்கனையும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்றவருமான வித்யா ராம்ராஜ் பங்கேற்றாா். இதில் பேசிய அவா், விளையாட்டு வீரா்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள் குறித்து விவரித்ததுடன், மாணவா்களின் விளையாட்டுத் திறன் மேம்பாட்டுக்காக கல்லூரி எடுத்துவரும் முன்னெடுப்புகளை பாராட்டினாா்.

கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் முனைவா் ஆா்.ஜெயராமன், ஆண்டறிக்கையை வாசித்தாா். பல்கலைக்கழக அளவில் மற்றும் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள், கல்லூரி அளவில் மாணவா் மற்றும் ஆசிரியா்களுக்காக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.

விழாவில் கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளைத் தலைவா் சி.தேவராஜன், செயலாளா் ஆா்.ஆா்.சத்தியமூா்த்தி, பொருளாளா் ஈ.ஆா்.காா்த்திகேயன், கல்லூரி தாளாளா் ஈ.ஆா்.கே.கிருஷ்ணன், முதல்வா் பரமேஸ்வரன், அறக்கட்டளையின் பாரம்பரிய பாதுகாவலா்கள், கல்லூரியின் முதன்மையா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், பணியாளா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.