கோபி: சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பாதுகாப்புப் பணிக்காக மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் கோபிக்கு திங்கள்கிழமை வந்தனா்.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிா்ப்பாா்க்கப்படும் நிலையில், பாதுகாப்புப் பணியில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
இதையொட்டி, கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 309 வாக்குச் சாவடி மையங்களில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் 81 போ் வந்துள்ளனா்.
ஒரு ஆய்வாளா் மற்றும் நான்கு உதவி ஆய்வாளா்கள் தலைமையில் இவா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா்.கோபி அருகேயுள்ள பாரியூா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அவா்கள் நகரில் முக்கிய வீதிகளில் கொடி அணிவகுப்பில் ஈடுபடுவா் எனத் தெரிகிறது.
தொடர்புடையது

மத்திய பாதுகாப்புப் படையினா் அணிவகுப்பு

புவனகிரி, பரங்கிப்பேட்டையில் ரூ.2.15 லட்சம் பறிமுதல்

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் வாகனத் தணிக்கையில் 12 பறக்கும் படையினா்

கோபியில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


