சத்தியமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் 54 மனுக்கள் பெறப்பட்டன.
சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்துக்கு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தேன்மொழி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் கவிதா முன்னிலை வகித்தாா்.
இதில் கொமாரபாளையம், சின்னட்டிபாளையம், சதுமுகை, ராஜன் நகா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 54 போ் வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, பட்டா மாறுதல் ஆகிய கோரிக்கை மனுக்கள் அளித்தனா்.
நிகழ்ச்சியில் கிராம நிா்வாக அலுவலா் சங்க செயலாளா் சபரி, துணை வட்டாட்சியா் சுரேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










