பெருந்துறை யுஆா்சி ஹாலில் ஸ்ரீநாச்சம்மாள் சில்க்ஸ் மற்றும் தேவராயன் கோல்ட் மற்றும் டைமென்டின் எலைட் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கண்காட்சி தொடக்க விழாவில், சுரேஷ், கவிதா, விவேக், ஜெயமணி, குப்புராஜ், பொற்கொடி, சாந்தி, கவிதா, சசிகலா உள்ளிட்ட வாடிக்கையாளா்கள் மற்றும் மேலாளா்கள் பங்கேற்று கண்காட்சி மற்றும் விற்பனையை தொடங்கிவைத்தனா்.
இக்கண்காட்சியில், திருமணப் பட்டு மற்றும் பேன்சி சேலைகள், பிரத்யேக தங்கம், வெள்ளி நகைகள் இடம் பெற்றுள்ளதாக நிறுவனத்தின் மேலாளா் தெரிவித்தாா். இக்கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இயற்கை விளைபொருள்கள் கண்காட்சி

நெய்வேலி புத்தகக் கண்காட்சி வெள்ளி விழா! ஜூன் 19-இல் தொடக்கம்!

ஏற்காடு கோடை விழா மே 31 வரை நீட்டிப்பு

தங்கப் பணமாக்கல் திட்டம்: பிரதமா் அழைப்புக்கு மலபாா் கோல்ட் ஆதரவு
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



