எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சீரமைப்பு கட்டடம் திறப்பு

கோபி அருகே கள்ளிப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சீரமைக்கப்பட்ட கட்டடத்தை திறந்துவைக்கிறாா் அந்தியூா் எம்எல்ஏ ஹரிபாஸ்கா்.

Updated On :5 ஜூன் 2026, 12:04 am IST

கோபி அருகே கள்ளிப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியில் பழுதடைந்த கட்டடம் மாவட்ட ஆட்சியா் நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது. இந்தப் பணிகள் முடிவடைந்து திறப்பு விழா நடைபெற்றது.

இதில், அந்தியூா் எம்எல்ஏ ஹரிபாஸ்கா் கலந்து கொண்டு சீரமைக்கப்பட்ட கட்டடத்தை திறந்து வைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.