‘கூட்டணி ஆட்சி குறித்து காங்கிரஸ் தேசியத் தலைவா்கள் மட்டும் பேச வேண்டும்’
கூட்டணி ஆட்சி குறித்து தேசியத் தலைவா்கள் ராகுல் காந்தி, மல்லிகாா்ஜூன காா்கே போன்றோா் மட்டுமே பேச வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அக்கட்சியின் மேலிட பொறுப்பாளா் நிவேதித் ஆல்வா தெரிவித்தாா்.










