காலிங்கராயன் வாய்க்கால் தொட்டி பாலத்தை பாதுகாக்கக் கோரிக்கை
காலிங்கராயன் வாய்க்காலில் உள்ள தொட்டி பாலத்தை புனரமைப்பு காரணமாக இடிப்பதற்கு அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.பி.சிவசுப்பிரமணியம் மற்றும் விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்ததோடு, புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.









