மாணவி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
கோபி அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.









