தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கொடுமுடி மகுடேஸ்வரா், வீரநாராயணப் பெருமாள் கோயில்களில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடுமுடி மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயில்களில் கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

News image

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா்: ஆட்சியா்

Updated On :21 ஏப்ரல் 2026, 8:47 pm

சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடுமுடி மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயில்களில் கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

கொடுமுடியில் உள்ள அருள்மிகு மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயில்களில் உள்ள கொடிமரங்களில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றன. மகுடேஸ்வரா் கோயில் கொடிமரத்தில் நந்திக்கொடியும், வீரநாராயணப் பெருமாள் கோயில் கொடிமரத்தில் கருடக்கொடியும் ஏற்றப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.