கஞ்சா விற்ற இளைஞா் கைது
பெருந்துறை அருகே, கஞ்சா விற்ற மேற்குவங்க மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருந்துறை அருகே, கஞ்சா விற்ற மேற்குவங்க மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
பெருந்துறை அருகே, கஞ்சா விற்ற மேற்குவங்க மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருந்துறையை அடுத்த பணிக்கம்பாளையம் பகுதியில் பெருந்துறை போலீஸாா் செவ்வாய்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது,
அங்கு நின்று கொண்டிருந்த இளைஞரை சந்தேகத்தின்பேரில் போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா், மேற்குவங்க மாநிலம், கஞ்சாபாரா பகுதியைச் சோ்ந்த ஹரிஷ் சந்திர ஆரி மகன் கோபால் ஆரி (21) என்பதும், அவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது