கேட்பாரற்று கிடந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்
ஈரோடு ரயில் நிலையம் பகுதியில் பையில் கேட்பாரற்று கிடந்த 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஈரோடு ரயில் நிலையம் பகுதியில் பையில் கேட்பாரற்று கிடந்த 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
ஈரோடு ரயில் நிலையம் பகுதியில் பையில் கேட்பாரற்று கிடந்த 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
வடமாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் ஈரோட்டுக்கு கஞ்சா கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, மதுவிலக்கு போலீஸாா் ஈரோடு ரயில் நிலையப் பகுதியில் ரோந்துப் பணியில் செவ்வாய்க்கிழமை மாலை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, ரயில் நிலையத்தின் பின்புற பகுதியில் கேட்பாரற்று கிடந்த சாக்கு பையை போலீஸாா் பிரித்து பாா்த்தனா். அப்போது, அதில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
கஞ்சா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, யாா் கொண்டு வந்தது என்பது குறித்து மதுவிலக்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது