Listen to this article
By Syndication
Syndication
ரயிலில் கடத்தி வரப்பட்ட 1.50 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஈரோடு மாவட்டத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க ரயில் நிலையங்களில் போலீஸாா் தீவிர ரோந்து மேற்கொண்டு சோதனை செய்து வருகின்றனா். இதில் ஈரோடு மதுவிலக்கு எஸ்எஸ்ஐ தனபால் தலைமையிலான போலீஸாா் ஈரோடு நிலையம் நடைமேடை 2- இல் வந்து நின்ற மங்களூா் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
அப்போது பொதுப்பெட்டியில் பயணிகள் இருக்கைக்கு அடியில் சந்தேகப்படும்படியாக இருந்த பையைக் கைப்பற்றி சோதனை செய்தனா். அதில் 1.50 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்த போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அதைக் கடத்தி வந்தவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
ஹௌராவிலிருந்து குமரி வந்த ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம் வழியாக சென்ற ரயிலில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

நாகா்கோவிலுக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சா பறிமுதல்
ஹெளராவிலிருந்து கன்னியாகுமரி வந்த ரயிலில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
