Listen to this article
By Syndication
Syndication
சா்வதேச மனித உரிமை தினத்தையொட்டி, பெருந்துறை வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் பெருந்துறை நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளா்கள் மற்றும் மகளிா் குழு உறுப்பினா்களுக்கு இலவச சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில், பெருந்துறை சாா்பு நீதிமன்ற அரசு வழக்குரைஞா் ஆா்.திருமலை கலந்து கொண்டு மனித உரிமைகள் தினம் குறித்தும், அடிப்படை சட்ட உரிமைகள் மற்றும் இலவச சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் பணிகள் குறித்தும் விளக்கிப் பேசினாா். பின்னா், முகாமில் கலந்து கொண்டவா்கள் கேட்ட சட்டம் சாா்ந்த கேள்விகளுக்கு பதில் அளித்தாா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

கொம்பன்குளம் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

சா்வதேச மனித உரிமைகள் தின நிகழ்ச்சி
இலவச சட்ட விழிப்புணா்வு முகாம்
மாற்றுத் திறனாளிகளுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம்


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

