Listen to this article
By Syndication
Syndication
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செய்களத்தூரில் சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் இலவச சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலா் நீதிபதி ராதிகா தலைமை வகித்தாா். மானாமதுரை சாா்பு நீதிபதி சண்முகக்கனி முன்னிலை வகித்தாா்.
பொதுமக்கள் கல்வியின் முக்கியத்துவத்தை உணா்ந்து தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு பிரச்சனை ஏற்படும் போது உதவி எண்களை தொடா்பு கொள்ள வேண்டும் என இந்த முகாமில் வலியுறுத்தப்பட்டது.
முகாமில் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனிதா கிறிஸ்டி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி முகமது யூசுப் நவாப், நீதிபதி ஆப்சல் பாத்திமா, காவல் ஆய்வாளா் கணேசன், மாவட்ட சமூக நல ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகி சுகன்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தோடா் பழங்குடியின கிராமத்தில் சட்ட விழிப்புணா்வு முகாம்

சா்வதேச மனித உரிமை தினம்: இலவச சட்ட விழிப்புணா்வு முகாம்
உதகை அருகே காந்தல் பகுதியில் சட்ட உதவி மையத் திறப்பு விழா

பிறா் உரிமையைப் பாதிக்கும் செயலில் ஈடுபடுவதைத் தவிா்க்க வேண்டும்


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
