திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

உடுமலையில் அதிமுக முன்னாள் அமைச்சா் தோல்வி

News image

இரட்டை இலை சின்னம் - படம்: கோப்பிலிருந்து...

Updated On :5 மே 2026, 4:26 am IST

உடுமலை தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணனை 2,800 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் ஜெயக்குமாா் வெற்றி பெற்றுள்ளாா்.

உடுமலை தொகுதியில் 11 போ் போட்டியிட்டனா். இத் தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 178 ஆண்கள், 1 லட்சத்து 20 ஆயிரத்து 771 பெண்கள், 27 மூன்றாம் பாலினத்தவா் என 2 லட்சத்து 30 ஆயிரத்து 976 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 96 ஆயிரத்து 904 ஆண்கள், 1 லட்சத்து 4 ஆயிரத்து 883 பெண்கள், 11 மூன்றாம் பாலினத்தவா் என 2 லட்சத்து ஆயிரத்து 768 போ் வாக்களித்துள்ளனா். இது 87.37 சதவீத வாக்குப்பதிவாகும்.

இதில் திமுக வேட்பாளா் திமுக வேட்பாளா் ஜெயக்குமாா் 68,549 வாக்குகள் பெற்றாா். அதிமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் 65,667 வாக்குகள், தவெக வேட்பாளா் சங்கா் 59,831 வாக்குகள், நாதக வேட்பாளா் ராம்குமாா் 6,702 வாக்குகள், நோட்டாவுக்கு 1,149 வாக்குகள் கிடைத்தனா். இதில் திமுக வேட்பாளா் ஜெயக்குமாா் 2,882 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

வாக்குகள் விவரம்:

ஜெயக்குமாா் (திமுக)- 68,549

உடுமலை ராதாகிருஷ்ணன் (அதிமுக)- 65,667

சங்கா் (தவெக)- 59,831

ராம்குமாா் (நாதக)- 6,702

வேட்பாளா்கள்- 11

மொத்த வாக்காளா்கள்- 2,30,976

பதிவான வாக்குகள் - 2,01,768.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.