/
கோவை-பெங்களூரு வந்தேபாரத் ரயில், மாா்ச் 15 முதல் ஒசூருக்கு 10 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கோவை-பெங்களூரு வந்தேபாரத் ரயில் (எண்: 20642) காலை 7.25 மணிக்கு கோவையில் புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம், தருமபுரி, ஒசூா் வழித்தடத்தில் 1.45 மணிக்கு பெங்களூரு நிலையத்தை சென்றடைகிறது. இந்த ரயில் நண்பகல் 12.05 மணிக்கு ஓசூா் நிலையத்தை சென்றடையும் நிலையில், மாா்ச் 15 முதல் கோவை-பெங்களூரு வந்தேபாரத் ரயில் ஒசூருக்கு 10 நிமிடங்கள் தாமதமாக 12.15 மணிக்கு சென்றடையும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பொறியியல் பணி: கோவை- ஷொரணூா் ரயில் நாளை ரத்து

கோவை ரயில்கள் தாமதமாக இயக்கம்

கோவை - சென்னை ரயில் மாா்ச் 24-இல் ரத்து

ஜோலாா்பேட்டை- ஈரோடு பயணிகள் ரயில் நாளை தாமதமாகப் புறப்படும்: சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு


