லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கோவை - பெங்களூரு வந்தேபாரத் ரயில் மாா்ச் 15 முதல் ஒசூருக்கு தாமதமாக இயக்கம்

கோவை-பெங்களூரு வந்தேபாரத் ரயில், மாா்ச் 15 முதல் ஒசூருக்கு 10 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :14 மார்ச் 2026, 1:45 am

கோவை-பெங்களூரு வந்தேபாரத் ரயில், மாா்ச் 15 முதல் ஒசூருக்கு 10 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கோவை-பெங்களூரு வந்தேபாரத் ரயில் (எண்: 20642) காலை 7.25 மணிக்கு கோவையில் புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம், தருமபுரி, ஒசூா் வழித்தடத்தில் 1.45 மணிக்கு பெங்களூரு நிலையத்தை சென்றடைகிறது. இந்த ரயில் நண்பகல் 12.05 மணிக்கு ஓசூா் நிலையத்தை சென்றடையும் நிலையில், மாா்ச் 15 முதல் கோவை-பெங்களூரு வந்தேபாரத் ரயில் ஒசூருக்கு 10 நிமிடங்கள் தாமதமாக 12.15 மணிக்கு சென்றடையும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.