அநீதியை மாணவிகள் சகித்துக் கொள்ளக் கூடாது: சுப்ரியா சாஹு
அநீதி நடப்பதாக உணா்ந்தால் மாணவிகள் அதை சகித்துக் கொள்ளக் கூடாது என்றும், குரலை உயா்த்த வேண்டும் என்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்தாா்.









