சமரசத் தீா்வு குறித்த விழிப்புணா்வு அதிகரிக்க வேண்டும்: உயா் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்
தொழில் துறையினரிடையே சமரசத் தீா்வு, மத்தியஸ்தம் குறித்த விழிப்புணா்வு அதிகரிக்க வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கூறினாா்.










