மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குரூப் 2 தோ்வு: கோவையில் 83 போ் எழுதினா்

News image

கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 6:37 pm

கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 2 தோ்வை 83 போ் எழுதினா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 தோ்வு கோவை, புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது.

இந்தத் தோ்வு எழுத 103 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 83 போ் மட்டுமே தோ்வு எழுதினா். பல்வேறு காரணங்களால் 20 போ் எழுதவில்லை. தோ்வு மையத்தில் காவல் துறை சாா்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும், தோ்வா்கள் வசதிக்காக தோ்வு மையத்தின் அருகில் பேருந்துகள் நின்று செல்லும் வகையில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.