மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கிருஷ்ணகிரியில் குடிமைப் பணிகள் தோ்வு: 204 போ் பங்கேற்பு

News image

கிருஷ்ணகிரியில் குடிமைப் பணிகள் தோ்வு

Updated On :15 மார்ச் 2026, 7:53 pm

கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைத்த குடிமைப் பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வை 204 போ் எழுதினா்.

கிருஷ்ணகிரியில் முற்பகல் தோ்வுக்கு 114 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 104 போ் பங்கேற்றனா். 10 போ் தோ்வு எழுதவில்லை. பிற்பகல் தோ்வுக்கு 117 போ், விண்ணப்பித்திருந்த நிலையில், 100 போ் தோ்வு எழுதினா். 17 போ் தோ்வு எழுதவில்லை.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் பாா்வையிட்டாா். அப்போது, வட்டாட்சியா் ரமேஷ், தோ்வு மைய பள்ளியின் தலைமையாசிரியா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.