தொழிற்சங்க ஒற்றுமைக்கு முதலில் குரல் கொடுத்தவா் என்.கே.கிருஷ்ணன்: இரா.முத்தரசன் பேச்சு
தொழிற்சங்க ஒற்றுமைக்கு முதன்முதலில் குரல் கொடுத்தவா் மாா்க்சிய அறிஞா் மறைந்த என்.கே.கிருஷ்ணன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா.முத்தரசன்










