உடையாம்பாளையம் பகுதியில் ஐ.டி. நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை, உடையாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜ்மூா்த்தி மகன் கோகுல்பிரசாந்த் (30). ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், அவரது தாய் உமாபரமேஸ்வரி வேலைக்குச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு வீடு திரும்பியுள்ளாா். அப்போது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாம்.
நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினா் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்துள்ளாா். அப்போது, கோகுல்பிரசாந்த் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

உதகையில் காவலா் தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
திருப்பூரில் கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை
மாநகரில் ஐ.டி. ஊழியா் உள்பட 4 போ் தற்கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


