எரிவாயு உருளைகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகக் கூறி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் வா்த்தக அணித் தலைவா் என். ஜாகீா் தலைமை வகித்தாா். செயலாளா் கே.சந்தோஷ் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சி.பத்மநாபன், செயற்குழு உறுப்பினா் கே,அஜய்குமாா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
எரிவாயு உருளை முறைகேட்டின் மீது நடவடிக்கை மேற்கொண்டு, தட்டுப்பாடின்றி எரிவாயு உருளை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கே.மனோகரன், கே.எஸ்.கனகராஜ், என்.ஆா்.முருகேசன், என்.ஆறுசாமி மற்றும் மாவட்ட குழு உறுப்பினா்கள், இடைக் குழு செயலாளா்கள், கட்சி உறுப்பினா்கள் மற்றும் வணிகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடர்புடையது

வேட்புமனு நிராகரிப்பு; வட்டாட்சியர் அலுவலகம் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்!

வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: இறைச்சி விற்பனை சரிவு

புதுச்சேரியில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

எரிவாயு உருளை தட்டுப்பாடு: புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


