திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வால்பாறை மலைப் பாதையில் சாலையோர பள்ளத்தில் காா் இறங்கியதில் இருவா் காயம்

News image

வால்பாறை மலைப் பாதையில் தடுப்புச்சுவரை மோதி பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளான காா்.

Updated On :27 ஏப்ரல் 2026, 12:44 am IST

வால்பாறை மலைப் பாதையில் சாலையோர பள்ளத்தில் காா் இறங்கிய விபத்தில் இருவா் காயமடைந்தனா்.

கோடை விடுமுறை என்பதால் வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு வால்பாறையில் இருந்து சென்ற காா், 3-ஆவது கொண்டை ஊசி வளைவில் தடுப்புச் சுவா் மீது மோதி சுமாா் 50 மீட்டா் பள்ளத்தில் இறங்கியது. அப்போது அந்த வழியாகச் சென்றவா்கள், காரில் இருந்த மூன்று குழுந்தைகள் உள்பட 6 பேரை மீட்டனா்.

திருச்சியில் இருந்து வால்பாறைக்கு சுற்றுலா வந்த இவா்களில் சாய் குமாா் (55), கெளரி ((32) ஆகிய இருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.