குடிநீருக்காக 35 ஆண்டுகளாக அவதிப்படும் கிராம மக்கள்!
உதகை, மார்ச் 11: குடிநீர் வசதியின்றி கடந்த 35 ஆண்டுகளாக கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது கோடைகாலமும் தொடங்கியுள்ளதால் இவர்களது குடிநீர் பிரச்னையும் அதிகரித்து வருகிறது. உதகை அருகேயுள்ள இத









