ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விநியோகம் முடங்கும் அபாயம்
ஈரோடு, ஆக. 28: வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் கொள்முதலை நிறுத்த மண்ணெண்ணெய் மொத்த வணிகர்கள் (டீலர்கள்) முடிவு செய்துள்ளதால், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விநியோகம் முடங்கும் அபாயம் உர









