பந்திப்பூர் பிரச்னை: மறு பரிசீலனை செய்கிறது கர்நாடக அரசு: தமிழகம், கேரளம் எதிர்ப்பு எதிரொலி
உதகை, நவ 19: தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான பந்திப்பூர் பகுதியில் கர்நாடக மாநில வனத்துறையின் சார்பில் தற்போது இரவு 9 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை









