மாயார் ஆற்றை இரவில் கடக்கும் அடிமாடுகள் பெயரில் கடத்தல் தொழில்?
உதகை,மார்ச் 2: கர்நாடக மாநிலத்திலிருந்தும், ஈரோடு மாவட்டத்திலிருந்தும் வனப் பகுதிகள் வழியாக நீலகிரி மாவட்டத்திற்குள் இரவு வேளையில் அடிமாடுகள் வரத்து அதிகரித்துவரும் நிலையில், இதனோடு கடத்தல் தொழிலும்










