தீவிரவாதிகளின் ரசாயன உயிர்க்கொல்லி தாக்குதல்களைத் தடுக்க டி.ஆர்.டி.ஓ. ஆய்வு!
கோவை, பிப். 22: தீவிரவாதிகள் ரசாயன உயிர்க்கொல்லிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அதைத் தடுப்பதற்கான செயல்முறைகளை உருவாக்க ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை (டிஆர்டிஓ) ஆய்வுகளை மேற்கொண









