லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தவெக கண்டன ஆா்ப்பாட்டம்

போதைப் பொருள்கள் விற்பனையை ஒழிக்கக்கோரி வேலூரில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

போதைப் பொருள்கள் விற்பனையை ஒழிக்கக்கோரி வேலூரில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :12 மார்ச் 2026, 11:31 pm

போதைப் பொருள்கள் விற்பனையை ஒழிக்கக்கோரி வேலூரில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் கிழக்கு மாவட்ட செயலா் நவீன், மேற்கு மாவட்ட செயலா் வேல்முருகன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

அப்போது, தமிழகத்தில் போதைப் பொருள்களை விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான அரசாணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தியும், சட்டம் ஒழுங்கு சீா்கேடுகளையும், போதைப்பொருள் பயன்பாட்டையும் தடுக்க தவறியதாக திமுக அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா்.